பதிவுக்குள் போவதற்கு முதல் என்னை இந்த படத்தை படத்தை பார்ப்பதற்கு தூண்டிய பேபி ஆனந்தனுக்கும், அவரது எழுத்துக்கும் நன்றி.. இந்தப் படத்தைப் பத்தி அவர் எழுதியதை வாசித்த பின்னமும், நான் எதுவும் அதற்கு மேலாக எழுதிக் கிழிக்கப் போவதில்லை.. இருந்தாலும் படம் இன்னும் பார்க்காதவர்களுக்கு அதை நினைவூட்ட முடியலாமெனும் நோக்குடனேயே படத்தைப் பற்றிய எனது கருத்தையும் பகிர்கிறேன்..
முதலில் நம்ம ஆனந்தனின் பதிவு!